“
Kasthuri
,” the popular yesterday heroine has been busy on the social media. She has been commenting on the politics, societal issues and even the cinema industry, which she belongs to. Recently, she commented about the noise pollution due to the temple speakers. Here is Kasthuri’s tweet: Noise update 5 : நம்பினால் நம்புங்கள், இன்னும் ஓயவில்லை ! இது ஹிந்து மத வழிப்பாடை எதிர்க்கும் பதிவு அல்ல. கடவுள் பெயரால் நாட்கணக்கில் தொடரும் ஒலிமாசு , விதிமீறல்களை பொறுக்கமாட்டாமல் பொருமுகிறேன். காதை செவிடாக்கி தலைவலி உண்டாக்குவதுதான் மாரியாத்தா மகிமையை போற்ற ஒரே முறையா?
Her fan replied, “தங்கள் மனம் புண்பட விரும்பவில்லை. எனினும் தங்கள் ரசிகனாக ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்... நடிகர்கள், அரசியல் தலைவர்கள் பிறந்த நாளுக்கும் இந்த ஆர்ப்பாட்டங்களுடன் Loude ஸ்பீக்கர் சம்பிரதாயம் இருக்கு. யாரிடம் சொல்வது? உங்கள் ரசிகர் நாங்கள் தான் அமைதியா கொண்டாடுகிறோம்.” Kasthuri too admitted his opinion and said, “நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அஜித் விஜய் ஜெ கலைஞர் யார் பிறந்தநாள் வந்தாலும் முன்னெச்சரிக்கையாக வீட்டை பூட்டி கொண்டு ஓடுகிறோம். இதில் ஜோக் என்ன தெரியுமா? இந்த VIPக்கள் வீட்டு பக்கம் ஒரு சத்தம் இருக்காது!” Probably, she would face opposition from
Ajith Kumar
and “
Vijay
” fans.