Superstar “ Rajinikanth 'Rajinikanth' is the name that is known in >> Read More... ” issued an official statement regarding the Rajini Makkal Mandram issues. He thanked his fans for they have understood him better. Rajini also stated that none could chop off the relationship between him and his fans. Here is the Official Statement from Rajini:
என்னை வாழ வைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு நான் கடந்த 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளைச் சொல்லி இருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும் அதிலுள்ள உண்மையையும் நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களைப் போன்று ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும் உங்களையும் யாராலும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்தப் பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும்.
ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்
அன்புடன்
ரஜினிகாந்த்
தலைவர்,
ரஜினி மக்கள் மன்றம்
RELATED NEWS
LATEST PHOTOS
LATEST SERIALS & SHOWS
LATEST WEB SERIES
LATEST MOVIE REVIEWS
LATEST TRAILERS
LATEST ARTICLES